சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை.!

Published by
மணிகண்டன்

சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை செலுத்தினார். 

இன்று மே 1 உலகம் முழுக்க உழைப்பாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு தனது மரியாதையை நேரில் வந்து செலுத்தினார் .

Screenshot from video [Image source : Twitter/@mkstalin]
இந்த மே தின விழாவை திமுகவின் தொழிற்சங்கமான தொமுச பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது . இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு தனது மரியாதையை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

9 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

31 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

56 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

4 hours ago