காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது. இதையத்தொடர்ந்து மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லை தளர்வு அளிக்கப்படுமா ? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவுபெற்ற நிலையில், இன்று மாலை மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் பழனிசாமி.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…