#Breaking: திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு..!

Published by
Edison

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து,இந்த இரண்டு திட்டங்களையும்,தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும், முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் போன்றோர் அரசு நகரப்பேருந்திகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.

அதன்படி,11,449 திருநங்கைகளில் 2956 திருநங்கைகள் மட்டுமே ரேசன் குடும்ப அட்டை வைத்துள்ளனர்.தற்போது அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

38 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago