22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கிய முதலமைச்சர்.!

Published by
Dinasuvadu desk

22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று அடையாளமாக 3 நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில், ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி விநியோகம் செய்ய முன்வரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில்,  விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 3 உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk
Tags: #TNGovt

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

24 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago