தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும்-அமைச்சர் ஜெயக்குமார்

தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்அரசியல் வியாபாரி.அதனால்தான் ஜெயலலிதா அவரை 10 ஆண்டுகள் தள்ளிவைத்தார் தினகரனின் சுயரூபம் தெரிந்துவிட்டது.அவரின் கட்சி காலாவதியாகி விட்டது சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம்.தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025