இன்று தமிழக தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் குமாரி , நெல்லை , தேனி , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக மாவட்டங்களில் நடைபெறும் திட்டங்கள் ,வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் நாளை மீதம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…