ஏரியில் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Published by
Rebekal

திண்டிவனம் ஏரியில் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதிலும் சில இடங்களில் மழை பெய்து வருவதால் ஆறுகள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. எனவே இத்தனை நாட்களாக கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்த மக்கள் தங்கள் ஊர் அருகே இருக்கக்கூடிய குளங்கள் ஏரிகளில் சென்று குளிப்பதனை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க நான்கு வயதான தேவேஷ் எனும் சிறுவனும் லதா எனும் 11 வயது சிறுமியும் சென்றுள்ளனர்.
ஆனால் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு நீர் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குழந்தைகளைக் காணவில்லை என தேடிப் குளிக்க சென்ற இடத்தில் பார்க்கும்போது குழந்தைகள் சடலம் இருந்துள்ளது. இந்நிலையில் சடலத்தை போலீஸார் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago