casefile [imagesource : Representative]
சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு விளையாடும் போது ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு.
சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு விளையாடியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரி ஷாம் ஆல்பர்ட் சென்றுள்ளார்.
அப்போது இந்த மோதலில் அவர் தள்ளிவிடப்பட்டதாக சிறை துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ள நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கைதிகள் நாகராஜ், பாலா, தீனா, வினோத் மற்றும் ஜான் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…