[Image Source : [Frontline - The Hindu]
பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பும்போது பாட்ஷாவுக்கு நெஞ்சு வலி் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷா உடல்நலகுறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பும்போது நெஞ்சு வலி் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் – உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு சமீபத்தில் பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் முடிந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் சிறைக்கு திரும்போது திடீரென நெஞ்சு வலி் ஏற்பட்டதால் குற்றவாளி பாட்ஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…