கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம்.
பொதுவாக சாலையில் வாகன ஓட்டிகள் சீராக செல்வதற்கு சிக்னல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இந்த சிக்னலுக்கு அருகே நின்று போக்குவரத்து காவல் அதிகாரிகளும் வாகன ஓட்டிகளை நெறிப்படுத்துவதுண்டு.
அந்த வகையில், கோவையில், சோதனை முயற்சியாக போக்குவரத்து காவல்துறையினர் ரிமோட் மூலம், சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை சாலை மற்றும் திருச்சி சாலை என 52 இடங்களில் சிக்கனல்கள் உள்ளன.
இதனையடுத்து, 5 ஆண்டுகளுக்கு முன் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கம் திட்டம் அமலுக்கு வந்தது. அதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில், சாலையில் அங்கும், இங்கும் நடந்தபடி சிக்னல்களை இயக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…