கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடந்கு அமலில் இருக்கிறது. இதனால், பள்ளி தேர்வுகள், கல்லூரி பருவ தேர்வுகள், போட்டி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், அந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில், கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் (ஜூன்) நடைபெறும் எனவும், அதன் பிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…