கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த சென்னையை சேர்ந்த உதவி பொறியாளர் மேல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரசுக்கு எதிராக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னார்வலராக பனி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தன்னார்வ பணிகளில் ஒன்றான வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து வந்தவர் தான் 19 வயதுள்ள மாணவி ஒருவர்.
இவருக்கு அதே பகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பனி புரியும் கமலக்கண்ணன் என்பவர் தோலை பேசி மூலமாக காதலிக்க சொல்லி கூறியதாகவும், பின் தவறான முறையில் பேசியதாகவும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கமலக்கண்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தலைமறைவாகியுள்ளதால் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையும் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…