சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்த காவல் ஆணையர்.
பொதுவாக குற்றங்கள் நடக்கும் போதோ அல்லது புகார் சம்பந்தமான மற்ற காரியங்களுக்கோ, நாம் புகாரளிக்க காவல்நிலையத்தை நாடுவதுண்டு. அதனை எளிதாக்கும் வகையில், சென்னையில், போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தொடக்கி வைத்தார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…