தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

Published by
Edison

தமிழகம்:11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் பணி விதிகள் விதி 7 மற்றும் தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் கீழ்நிலைப் பணி விதிகள் விதி 9 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிர்வாகக் காரணங்களுக்காக,தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் உடனடியாக அமலுக்கு வரும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,

  1. எஸ்.ராமமூர்த்தி (கமிஷனர், கரூர்) – என்.விஸ்வநாதன் அவர்களுக்கு பதிலாக மாநகராட்சி துணை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம்,கோவைக்கு இடமாற்றம்.
  2. எம்.காந்திராஜ்(நகராட்சி ஆணையர், பல்லவபுரம்) – டிஎம்டி.ஆர்.சரஸ்வதி அவர்களுக்கு பதிலாக உதகமண்டலம் நகராட்சிக்கு இடமாற்றம்.
  3. எஸ்.லட்சுமி (நகராட்சி ஆணையர்,காஞ்சிபுரம்) – ஓ.ராஜாராமின் அவர்களுக்குக்கு பதிலாக நகராட்சி ஆணையர், மறைமலைநகருக்கு இடமாற்றம்.
  4. ஓ.ராஜாராம் (நகராட்சி ஆணையர், மறைமலைநகர்) – பி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பதிலாக கோவில்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம்).
  5. ஆர்.சந்திரா – ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணிநியமனம்.
  6. பி.ஏகராஜ் (நகராட்சி ஆணையர், திருப்பத்தூர்) – கே.ஜெயராமராஜா அவர்களுக்கு பதிலாக ராணிப்பேட்டை பேரூராட்சிக்கு இடமாற்றம்).
  7. பி.சத்தியநாதன் (நகராட்சி ஆணையர், வாணியம்பாடி) – உடுமலைப்பேட்டை பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.
  8. கே.ஜெயராமராஜா (நகராட்சி ஆணையர், ராணிப்பேட்டை) – பி.ஏகராஜ் அவர்கள் இடத்தில் திருப்பத்தூர் நகராட்சிக்கு இடமாற்றம்.
  9. இ.திருநாவுக்கரசு (நகராட்சி ஆணையர், எடப்பாடி) – குடியாத்தம் பேரூராட்சியில் தற்போது காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்).
  10. ஆர்.ரவிச்சந்திரன் (நகராட்சி ஆணையர், திருத்தங்கல்) – கடையநல்லூர் பேரூராட்சியில் காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்.
  11. எம்.முத்துக்குமார் (நகராட்சி ஆணையர், காங்கேயம்) – திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.

Recent Posts

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

42 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago