சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான்.
கோவை கிணத்துக்கடவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அவர், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வராஜனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஊழல் செய்வதையே தொழிலாக கொண்ட உள்ளார் என்றால் அது வேலுமணியாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வேலுமணியை அரசியலில் நீடிக்க விடக் கூடாது. சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான். திமுக ஆட்சியில் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…