சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேத்தி நடைபெற்றவுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பதுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் ஏப்ரல் 28-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் ஏப்ரல் 28-ம் தேதி கொரோனா பரிசோதனை.
அரசியல் கட்சி முகவர்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…