திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை செய்யாமல் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என ஆதி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பணி இருப்பதால் ஆதி நாராயணனுக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், தனி நபர் தாக்குதலோ, அவதூராகவோ பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உறுதிமொழியை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமமுக சார்பில் மருதுசேனை இயக்கத் தலைவர் ஆதிநாராயணன் திருமங்கலத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…