காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் (107) வயது மூப்பின் காரணமாக காலமானார். காளியண்ண கவுண்டர் 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திருச்செங்கோட்டை சார்ந்த காளியண்ண கவுண்டர் எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி பதவிகளை வகித்தவர் ஆவார்.
காளியண்ண கவுண்டர் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, காமராஜர் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசுப் பள்ளிகளை திறந்து வைத்த பெருமை பெற்றவர் ஆவார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…