8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும் என பொதுக்குழுவில் பேசினார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.மேலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…