ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியில் வசித்து வருபவர் மகன் கார்த்திக் இவர் கட்டட தொழிலாலியாக பணியாற்றி வந்தார் மேலும் இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வரும்போது மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
மேலும் அடுத்த நாள் காலையில் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது முன்விரோதம் காரணமாக நடந்ததா.. என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…