ChennaiSafeCityProjects [Image Source : Twitter/@ChennaiTraffic]
பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கவும், நகரத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், சென்னை சேஃப் சிட்டி திட்டங்களின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், சென்னை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட முக்கியமான 1,750 இடங்களில், 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் 1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காணொளி, கட்டுப்பாட்டு மையத்தில் கட்டுப்பாடு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் சாலை விதி மீறல் மற்றும் நம் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் குற்றங்கள் பற்றி எளிதாக கண்டறிந்து விடலாம்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…