மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டது.
அதில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்று கூறிப்பிடப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமண சங்க நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த உணவகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறினர். இந்நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…