மத்திய சிறையில் பெண் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .
மதுரையில் சுப்பிரமணியபுரம் முத்துப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையிடுத்த அந்த பெண்ணை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் கைதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் கைதியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் கைதி கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து சிறையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் இருந்த கைது அனைவரையும்பரிசோதனை செய்ய சிறைச்சாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…