மத்திய சிறையில் பெண் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .
மதுரையில் சுப்பிரமணியபுரம் முத்துப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையிடுத்த அந்த பெண்ணை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் கைதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் கைதியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் கைதி கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து சிறையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் இருந்த கைது அனைவரையும்பரிசோதனை செய்ய சிறைச்சாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…