சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 4,549 பேர், தேனாம்பேட்டை- 4,334 பேர், கோடம்பாக்கம்- 3,801 பேர், அண்ணாநகர்- 3,636 பேர், திருவிக நகர்- 3,160 பேர், வளசரவாக்கம்- 1497 பேர்,திருவொற்றியூர்-1324 பேர், அம்பத்தூர் -1243 பேர், அடையாறு – 2,069 பேர், மாதவரம்- 955 பேர்,பெருங்குடி- 684 பேர், சோழிங்கநல்லூர்- 677 பேர், ஆலந்தூர்-736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…