தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று 119 பேர் பலி.
தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பினர்.
சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு.சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,005பேருக்கு கொரோனா சென்னையில் இன்று 12 பேர் உயிரிழப்பு.
நான்காவது நாளாக மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு.
இன்று மேலும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 85 பேர் அரசு மருத்துவமனையிலும், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…