சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் கேரளாவில் வேகமாகப் பரவி வருவதால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆடு இறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுரண்டை உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் வதந்திகளால் கோழிக்கறிக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் ஆடு இறைச்சி விற்பனையும், மீன் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 600 ரூபாய்க்கு விற்ற ஆட்டிறைச்சி தற்போது கிலோ 800 ரூபாயை எட்டியுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…