பிரிட்டனிலிருந்து சென்னை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பிரிட்டனிலிருந்து சென்னைக்கு வந்த சிறுமிக்கு ஏற்கனவே கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்த 2 குடும்பங்களை சார்ந்த 8 பேரில் ஒரு சிறுமி மற்றும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதித்த இருவர் உட்பட 8 பேரும் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதியான இருவரின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…