கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த ஒரு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று வீட்டில் இருந்து கல்லூரி வரை கூடிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது அந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…