முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன்
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் தற்போது பொது ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியதாவது ‘முழு ஊரடங்கு முடிவடைந்த நிலயில் பொது ஊரடங்கு அமலில் இருக்கும். சென்னை மக்கள் அனைவரும் இனிமேல் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்லவதை தவிர்க்க வேண்டும். மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…