உலகம் முழுவது தனது கோர பிடியில் சிக்க வைத்துள்ள கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமகாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு உடையவர்களை தனிமைப்படுத்தி சிறப்பான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் இந்த தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர், இதன் தாக்கம் காரணமாக 28 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கி நோய் பாதித்த அதிகமானோரை குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதன் ஒரு நிகழ்வாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…