புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மூதாட்டி ஒருவர் அபுதாபியிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் மஹே வந்துள்ளார்.அப்போது அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது.
இதையெடுத்து அவரை மஹேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பின்னர் அந்த மூதாட்டியின் ரத்த பரிசோதனையை கோழிக்கோட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மூதாட்டியின் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டியை மஹேவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…