தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதியானதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்தார்.
இன்று கொரோனா கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் அதனால் இவர்களால் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை.
ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய மருத்துவக்குழுவின் பரிந்துரையை முதலமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார். பிரதமருடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…