அனைத்து போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், சென்னை எழும்பூரில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு விதிகளை மக்க பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விதித்தார். தொடர்ந்து பேசிய அவர், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவலர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து காவல்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…