பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை ஏற்று கோயமேடு காய்கறி மற்றும் பழமார்கெட் நாளை மறுநாள்(ஞாயிறு) அன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வியாபாரிகள் சங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்றும் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…