2 ஆண்டு சிறையில் தள்ளுங்கள்- கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published by
kavitha

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்களை  கைது செய்து 2 வருட சிறைத்தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மக்கள் சாலைகளில் சுற்றி திரிவதாகவும்;மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்ட உத்தரவை தவறாக பயன்படுத்தி பலர் வெளியே சுற்றி திரிவதாகவும்;காரணமின்றி அவ்வாறு சுற்றித்திரிபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இது குறித்து உள்துறை  செயலாளர் மாநில செயலாளர்களுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் ஊரடங்கை மீறி சாலை சுற்றுபவர்களை  2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

33 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

1 hour ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago