உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை நீடித்து வருகின்ற நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் உள்ளவர்கள் உள்ளே வர அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்துள்ளார். மார்ச் 15ஆம் தேதி அவர் வந்துள்ளதால் அதே அன்று விசா மையம் சென்றவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பாதித்த நபரை மாநகராட்சி தேடி வருகிறது.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…