கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் கோவிட் -19 நோயின் இந்தியாவின் முதல் படங்கள் புனேவில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கை முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்கள் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் சார்ஸ்-கோவ் -2 இன் படங்கள்,கடந்த ஜனவரி 30, 2020 அன்று இந்தியாவின் முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த , என்.ஐ.வி புனேவில் செய்யப்பட்ட சோதனையானது கேரளாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறையும் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸுடன் 99.98 சதவீதம் பொருந்தியது. இந்த வைரஸ் அமைப்பை டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் 100 கே.வி மு மின்னழுத்தத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் நவீன கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…