கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் கோவிட் -19 நோயின் இந்தியாவின் முதல் படங்கள் புனேவில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கை முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்கள் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் சார்ஸ்-கோவ் -2 இன் படங்கள்,கடந்த ஜனவரி 30, 2020 அன்று இந்தியாவின் முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த , என்.ஐ.வி புனேவில் செய்யப்பட்ட சோதனையானது கேரளாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறையும் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸுடன் 99.98 சதவீதம் பொருந்தியது. இந்த வைரஸ் அமைப்பை டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் 100 கே.வி மு மின்னழுத்தத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் நவீன கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…