கோவையில் ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை கூறி திட்டியதாக பாலசுப்ரமணியம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊரை சேர்ந்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி சரிதா போலீசில் புகாரளித்துள்ளார்.
அதாவதும், ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகிறார். மேலும், சாதி பெயரை கூறி திட்டினார் என புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாலசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாலசுப்ரமணியனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…