கொவைட்-19 விவகாரம்… பல்வேறு ரயில்கள் ரத்து… தென்னக ரயில்வே அறிவிப்பு..

Published by
Kaliraj

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக  இன்று (20.03.2020) மட்டும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், 

  • விழுப்புரம்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 25ம் தேதியும், செகந்திரபாத்- விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 26ம் தேதியும்,
  • சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், விஜயவாடா- சென்னை சென்ட்ரல் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதேப்போன்று திருவனந்தபுரம்- கண்ணுர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 22, 23, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளிலும், கண்ணுர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் 21, 23, 24, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும்,
  • லோக்மானியா திலக்- எர்ணாகுளம் துராந்தோ எக்ஸ்பிரஸ் 21, 24, 28, 31 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்- லோக்மானியா திலக் துராந்தோ எக்ஸ்பிரஸ் 22, 25, 29 மற்றும் ஏப்ரல் 1ம்  தேதிகளிலும்,
  • சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதேப்போன்று சென்னை சென்ட்ரல்- நிஜாமுதின் துராந்தோ எக்ஸ்பிரஸ் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், நிஜாமுதின்- சென்னை சென்ட்ரல் துராந்தோ எக்ஸ்பிரஸ் 28, 31 ஆகிய தேதிகளிலும்,
  • திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 21, 28 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 22, 29 ஆகிய தேதிகளிலும், மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும்,
  • திருவனந்தபுரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஏப்ரல் 1ம் தேதியும், மங்களூர்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும்,
  • கோவை- மங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 21ம் முதல் 31ம் தேதி வரையும் மற்றும் ஏப்ரல் 1ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும், பெங்களூரு சிட்டி- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதைப்போன்று திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல்31ம் தேதி வரையும்,
  • திருவனந்தபுரம்- திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது  என்று  தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

50 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

60 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago