சடலங்களை தகனம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் உடல்கள் எரிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு.
எரிவாயு தகன மேடையில் மட்டுமே சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் உடல்கள் எரிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்.சபீர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சேலம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அஸ்தம்பட்டி கொல்லம் குட்டை ஏரி எதிரே திறந்தவெளி தகனமேடையில் சுகாதாரமற்ற முறையில் தகனம் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சி உதவி ஆணையரின் உத்தரவை மீறி திறந்த வெளியில் சடலங்கள் எரிக்கப்படுவதாக மனுதாரர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…