தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை படிப்படியாக நீக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வருடனான அலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…