குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, 2ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு (குரூப் 4) பணிகளில்‌ அடங்கிய தட்டச்சர்‌ பதவிக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு, இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடைபெற்று. எழுத்துத் தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ மற்றும்‌ தரவரிசை விவரங்கள்‌ 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்‌டன.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, 2ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் செப்.11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, 1079 சுருக்கெழுத்து தட்டச்சர்‌ பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு நவம்பர் 20 முதல் 26 வரை நடைபெறுகிறது.

முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான நாள்‌, நேரம்‌ மற்றும்‌ விவரங்கள்‌ அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள்‌ தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in மூலம் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. தபால்‌ மூலம்‌ அனுப்பப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

14 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

55 minutes ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago