தமிழகத்தை சேர்ந்த பாரா வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுகளில் மகுடமாக விளங்கும் காமன்வெல்த் பதக்க வீரர் மற்றும் மாற்றத்திற்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கபடி விளையாட்டு வீராங்கனை மன்பரீத் சிங்கிற்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 29 ஆம் தேதி ஜனாதிபதி, விருது அறிவிக்கப்பட்ட அனைவர்க்கும் காணொளி மூலம் வழங்குகிறார். மேலும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான துரோணாச்சார்ய விருது 13 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…