தொடரும் விலங்குகள் மரணம்! 6 மாதத்தில் 14 யானைகள் உயிரிழப்பு!

Published by
லீனா

கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே விலங்குகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் கொண்ட கமிட்டி இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா தெரிவித்துள்ளார்.

கோவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், யானைகள் மரணம் தொடர்பாக இந்த குழு அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தும் என்றும், யானைகளின் மரணம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், ஒரே ஒரு யானை மட்டுமே இயற்கைக்கு மாறான மரணம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

21 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

44 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

58 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago