கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே விலங்குகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் கொண்ட கமிட்டி இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், யானைகள் மரணம் தொடர்பாக இந்த குழு அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தும் என்றும், யானைகளின் மரணம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், ஒரே ஒரு யானை மட்டுமே இயற்கைக்கு மாறான மரணம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…