அவதூறு கருத்து – அதிமுக நிர்வாகி கைது.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

Published by
பாலா கலியமூர்த்தி

கரூர் மாவட்ட ஐடி பிரிவு துணைத் தலைவர் கைதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றசாட்டு.

சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் நவலடி கார்த்திக் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை குறித்து அவதூறு பரப்பியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நவலடி கார்த்திக்கை கரூர் போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.

மேலும், இவ்விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகி கைதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவகைகளை விநியோகிக்கலாம் என அரசாணை கொண்டு வந்த இந்த கையாலாகாத திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்களில் “மீம்” ஆக பதிவு செய்ததை பொறுக்க முடியாமல் காவல் துறையை ஏவல் துறையாக கொண்டு, இன்று ஐடி பிரிவு துணைத் தலைவர் நவலடி கார்த்திக்கை கைது செய்துள்ளது இந்த விடியா திமுக அரசு.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்த வழக்கில் இருந்து மீட்பதற்கான அனைத்து சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் மாவட்டக் கழகம் மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

7 hours ago