தமிழ்நாட்டில் தற்போது சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் மட்டும் 60 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 401 பேர் மற்ற வகை வைரஸ் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது .
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…