Stalin Udhay [FileImage]
தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவதாக தகவல் என கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று டெல்டா மாவட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய முதல்வர் விவசாயிகளுக்கு நமது ஆட்சி முழு ஆதரவளித்து வருகிறது, விவசாயிகளின் உரிமைகளை அரசு விட்டுக்கொடுக்காது.
சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் தெரிவித்தார். ஜூன் 12க்கு முன்பாக தூர்வாரும் பணிகள் முடிவடையும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.
மேலும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வரப்போவதாக தெரிகிறது என தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…