துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை….!

Published by
லீனா

சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டனர். முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை  மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago