நீட் தேர்வு வந்த பின் அரசு பள்ளி மாணவர்களின் நிலை! 2017-ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம்!

Published by
லீனா

2017-ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம்.

நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 2015-2016 முதல் 2018-2019-ம் ஆண்டு வரை, அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று, மருத்துவ கல்வி இயக்குனரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து, இதற்கு பதிலளித்துள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம், 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும், 1,047 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 2017-ம் ஆண்டில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், 158 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

3 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

4 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

5 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago