Rameshwaram adi[Image-Representative]
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில், பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
தமிழ் மாதத்தில் ஆடி மாதமன்று வரும் அமாவாசையில், இறந்துபோன முன்னோர்களுக்கு கடற்கரை, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இன்று முக்கிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…