Rameshwaram adi[Image-Representative]
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில், பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
தமிழ் மாதத்தில் ஆடி மாதமன்று வரும் அமாவாசையில், இறந்துபோன முன்னோர்களுக்கு கடற்கரை, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இன்று முக்கிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…